tag:blogger.com,1999:blog-8732142994216020982.post8563699760389342542..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்புவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-24890321265699777682012-08-30T08:49:20.414+05:302012-08-30T08:49:20.414+05:30@வடுவூர் விநாயகமூர்த்தி பெத்தபெருமாள்.....
தங்களத...@வடுவூர் விநாயகமூர்த்தி பெத்தபெருமாள்.....<br /><br />தங்களது வருகைக்கு மிக்க நன்றி ஐயா.<br />புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-3962770718294274132012-08-13T17:43:50.513+05:302012-08-13T17:43:50.513+05:30கர்ப்பரட்சாம்பிகை அம்மா தாயே
ஈஸ்வராகர்ப்பரட்சாம்பிகை அம்மா தாயே<br /><br />ஈஸ்வராAnonymoushttps://www.blogger.com/profile/06290654301992533049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-48089499290966253502012-04-30T19:37:56.963+05:302012-04-30T19:37:56.963+05:30@மாதேவி...
தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க ...@மாதேவி...<br /><br />தாங்கள் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி<br />மாதேவி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-5839706857138767742012-04-30T18:21:05.956+05:302012-04-30T18:21:05.956+05:30முல்லைவனமாக இருந்த அழகிய கோயில் மணம் கமழ்கின்றது....முல்லைவனமாக இருந்த அழகிய கோயில் மணம் கமழ்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-43440435334799556832012-04-25T08:26:00.227+05:302012-04-25T08:26:00.227+05:30@Vikis Kitchen.....
மிக்க நன்றி விக்கி.@Vikis Kitchen.....<br /><br />மிக்க நன்றி விக்கி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-82342178909849730392012-04-25T08:25:08.725+05:302012-04-25T08:25:08.725+05:30@Kanchana Radhakrishnan....
உங்கள் வாழ்த்துக்களுக...@Kanchana Radhakrishnan....<br /><br />உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி காஞ்சனா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-60101556522420728542012-04-24T23:44:44.080+05:302012-04-24T23:44:44.080+05:30நல்ல பதிவு புவனா. நன்றி.நல்ல பதிவு புவனா. நன்றி.Vikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-30618569626370442662012-04-24T15:50:56.601+05:302012-04-24T15:50:56.601+05:30மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியம...மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியமைக்கு நன்றிகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-19729020232230826972012-04-22T09:36:34.277+05:302012-04-22T09:36:34.277+05:30@அப்பாதுரை......
ரொம்ப சந்தோஷம் அப்பாதுரை சார். ...@அப்பாதுரை......<br /><br />ரொம்ப சந்தோஷம் அப்பாதுரை சார். அம்மாவின்<br />சொந்த ஊர் என்றாலே நமக்கெல்லாம் கொஞ்சம்<br />ஸ்பெஷல் தானே. மிக்க நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-27968801108245294942012-04-21T18:25:29.597+05:302012-04-21T18:25:29.597+05:30ஆளைக்காணோமேனு பார்த்தேன்.. திடீர்னு திருக்கருகாவூர...ஆளைக்காணோமேனு பார்த்தேன்.. திடீர்னு திருக்கருகாவூர்! மிஸ் பண்ணிட்னே?!<br />எங்கம்மாவோட பூர்வீக ஊர். நிறைய சுத்தியிருக்கேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-31314698204462249112012-04-19T09:19:07.410+05:302012-04-19T09:19:07.410+05:30@மீனாக்ஷி.....
தங்களது அருமையான தகவலுக்கும்,வருகை...@மீனாக்ஷி.....<br /><br />தங்களது அருமையான தகவலுக்கும்,வருகைக்கும்<br />மிக்க நன்றி மீனாக்ஷி. திருவெண்காடு திருக்கோயில்<br />பற்றி விரைவில் எழுதலாம் என்றிருக்கிறேன்.<br />நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-337141002948174722012-04-19T09:14:17.733+05:302012-04-19T09:14:17.733+05:30@பிரகாசம்....
தங்களது வாழ்க்கை அனுபவத்தையும்,அழகி...@பிரகாசம்....<br /><br />தங்களது வாழ்க்கை அனுபவத்தையும்,அழகிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-24931815643836237372012-04-19T07:49:06.586+05:302012-04-19T07:49:06.586+05:30திருகருகாவூர் பற்றி கொஞ்சம்தான் தெரியும். இப்பொழு...திருகருகாவூர் பற்றி கொஞ்சம்தான் தெரியும். இப்பொழுது இந்த பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். அழகான படங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நிச்சயம் பார்த்தே ஆகவேண்டும் என்று மனதில் குறித்து வைத்து கொண்டிருக்கும் கோவிலில் இந்த கோவிலும் இருக்கிறது. என் பெரியம்மா பெண் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு பிறந்ததால் அவளுக்கு 'கர்பரக்ஷை' என்றே பெயர். பிரசவம் சுலபமாக ஆகவேண்டி இந்த அம்மன் பெயரில் ஒரு சுலோகம் இருக்கிறது. கர்பிணி பெண்கள் பிரசவ ஆகும்வரை இந்த சுலோகம் சொன்னால் மிகவும் நல்லது என்பார்கள். <br />சமீபத்தில்தான் உங்கள் பதிவு அறிமுகம். தாராசுரம் கோவிலை பற்றி பிரமாதமாக எழுதி இருந்தீர்கள். திருவெண்காடு கோவில் பற்றி நீங்கள் எழுதி இருக்கிறீர்களா என்று பார்க்க வேண்டும். அங்குள்ள ஈஸ்வரனின் பெயரும், அந்த கோவிலும் அவ்வளவு அழகு. ஒரு முறை சென்றிருக்கிறேன். நான் மிகவும் ரசித்த கோவில் இது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-34440371231844876952012-04-18T19:51:21.276+05:302012-04-18T19:51:21.276+05:30மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியம...மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியமைக்கு நன்றிகள். குழந்தை இல்லாதவர்களுக்கு நெய்யும் கருவுற்ற பெண்களுக்கும் விளக்கெண்ணையும் பூஜித்துத் தருகிறார்கள். எனது இரண்டு மகள்களுக்கும் இங்கு வேண்டி சுகப்பிரசவத்தில் குழைந்தைப்பேறு பெற்றார்கள்.பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-57226593952420119982012-04-14T20:44:07.724+05:302012-04-14T20:44:07.724+05:30@கோவை2தில்லி.....
உங்களது இனிய அனுபவத்தை எங்களுடன...@கோவை2தில்லி.....<br /><br />உங்களது இனிய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து<br />கொண்டமைக்கு மிக்க நன்றி ஆதி வெங்கட். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-1831054812797878422012-04-14T20:37:48.304+05:302012-04-14T20:37:48.304+05:30@ஸாதிகா....
உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்ட...@ஸாதிகா....<br /><br />உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு <br />நல்வாழ்த்துக்கள் ஸாதிகா அக்காபுவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-76094495106758023432012-04-14T20:36:08.912+05:302012-04-14T20:36:08.912+05:30@கோமதி அரசு.....
மிக்க நன்றி கோமதியம்மா. உங்களுக்...@கோமதி அரசு.....<br /><br />மிக்க நன்றி கோமதியம்மா. உங்களுக்கும் <br />உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் <br />என் இனிய புத்தாண்டு நல்வாழத்துக்கள்புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-60985698710133007552012-04-14T20:32:04.394+05:302012-04-14T20:32:04.394+05:30@இராஜராஜேஸ்வரி....
வருகை தந்து வாழ்த்தியமைக்கு மி...@இராஜராஜேஸ்வரி....<br /><br />வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி <br />இராஜராஜேஸ்வரி. உங்களுக்கும் என் இனிய <br />புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-84831653241073529442012-04-14T20:24:01.481+05:302012-04-14T20:24:01.481+05:30நல்லதொரு பகிர்வு. எனக்கு இந்த கோயிலில் இருந்து எண்...நல்லதொரு பகிர்வு. எனக்கு இந்த கோயிலில் இருந்து எண்ணெய் வரவழைத்து தந்தாங்க. சுகப்பிரசவம் தான் ஆனது. 2010 அக்டோபரில் கருகாத்த நாயகியையும், முல்லைவனநாதரையும் சென்று தரிசித்து வந்தோம்.<br /><br />புத்தாண்டு வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-64894578136730216432012-04-14T09:25:36.045+05:302012-04-14T09:25:36.045+05:30உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-84228437771972685802012-04-13T18:47:55.121+05:302012-04-13T18:47:55.121+05:30திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்
பகி...திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம் <br /><br />பகிர்வுக்கு நன்றி புவனேஸ்வரி.<br /><br />உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-46843114853170987972012-04-13T12:24:25.879+05:302012-04-13T12:24:25.879+05:30வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!
வாழ்க கருகாத்த நாயக...வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!<br />வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!<br />வாழ்க சீர் அடியாரெல்லாம்!!<br /><br />அருமையான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..<br /><br />இனிய தமிழ்ப்புத்தாண்டு நந்தன நல்வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com