tag:blogger.com,1999:blog-8732142994216020982.post7476895331675000981..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: என்றும் இனியவை - B.S.சசிரேகாபுவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-20773710898280503772012-08-30T08:33:26.587+05:302012-08-30T08:33:26.587+05:30@Devanathan....
இந்தப் பாடலை நினைவூட்டியதற்கு மிக...@Devanathan....<br /><br />இந்தப் பாடலை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. <br />தங்களது வருகைக்கும் நன்றி<br />புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-53397121544643080902012-07-14T10:39:52.112+05:302012-07-14T10:39:52.112+05:30Bagavathipuram Railway Gate: THENRAL KATRUM....
Ni...Bagavathipuram Railway Gate: THENRAL KATRUM....<br />Nice Song<br />DevanathanDevanathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-74441537150543777562010-10-19T19:40:35.678+05:302010-10-19T19:40:35.678+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெய்ல...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெய்லானி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-76216546055069921612010-10-19T18:55:18.702+05:302010-10-19T18:55:18.702+05:30இதில இருக்கும் எல்லா பாட்டுமே எனக்கு பிடிச்ச பாட்ட...இதில இருக்கும் எல்லா பாட்டுமே எனக்கு பிடிச்ச பாட்டுக்கள்தான் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-20276970238239141592010-10-15T06:21:36.110+05:302010-10-15T06:21:36.110+05:30அந்த பாடலின் லிங்க் கிடைக்கவில்லை மேடம். தகவலுக்கு...அந்த பாடலின் லிங்க் கிடைக்கவில்லை மேடம். தகவலுக்கு மிக்க நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-44428350664706575162010-10-14T22:28:57.247+05:302010-10-14T22:28:57.247+05:30பி.எஸ்.சசிரேகா குரல் எழுபதுகளில் இளையராஜா இசையில் ...பி.எஸ்.சசிரேகா குரல் எழுபதுகளில் இளையராஜா இசையில் எத்தனையோ பேரை மயக்கியுள்ளது. அவர் புகழேணியில் ஏறக்காரனமாயிருந்த பாடலை விட்டு விட்டீர்களே!<br />‘லட்சுமி’ என்ற படத்தில் வரும் ‘மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே!’ என்ற பாடல்தான் அது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-49920194138247355602010-10-14T09:47:57.135+05:302010-10-14T09:47:57.135+05:30நன்றி வானதி.
நன்றி சித்ரா.நன்றி வானதி.<br /><br />நன்றி சித்ரா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-63338939532797166892010-10-14T09:46:16.370+05:302010-10-14T09:46:16.370+05:30சில பாடல்களை முதல் முறையாக கேட்கிறேன்.... அருமையான...சில பாடல்களை முதல் முறையாக கேட்கிறேன்.... அருமையான குரல். நல்லா செலக்ட் பண்ணி, பாடல்களை தொகுத்து தந்ததற்கு நன்றிங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-54809224399588559032010-10-14T06:56:15.539+05:302010-10-14T06:56:15.539+05:30super singer & songs.super singer & songs.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-53230237385164118232010-10-14T06:14:58.596+05:302010-10-14T06:14:58.596+05:30மிக்க நன்றி goma.மிக்க நன்றி goma.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-25770632345659048472010-10-14T00:26:34.465+05:302010-10-14T00:26:34.465+05:30அருமையான தேர்வு.
பாடல்கள் அனைத்துமே மரகதமாய் ஜொலிப...அருமையான தேர்வு.<br />பாடல்கள் அனைத்துமே மரகதமாய் ஜொலிப்பவைgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-3440997402789112312010-10-13T20:35:22.027+05:302010-10-13T20:35:22.027+05:30மிக்க நன்றி விஜி அவர்களே.
எனக்கும் மிகவும் பிடித்...மிக்க நன்றி விஜி அவர்களே.<br /><br />எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. நன்றி மேனகா.<br /><br />நன்றி காஞ்சனா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-642751045067483552010-10-13T20:04:09.239+05:302010-10-13T20:04:09.239+05:30தொகுப்பு அருமை.பகிர்வுக்கு நன்றி.தொகுப்பு அருமை.பகிர்வுக்கு நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-15092562649523706572010-10-13T18:54:05.158+05:302010-10-13T18:54:05.158+05:30மிகவும் அருமையான தொகுப்பு..திறமையிருப்பவர்களுக்கு ...மிகவும் அருமையான தொகுப்பு..திறமையிருப்பவர்களுக்கு என்றுமை வாய்ப்பு குறைவுதான்..<br /><br />//மாமரத்து பூவெடுத்து (ஊமை விழிகள்)// இவ்வளவு நாள் இப்பாடலை ஜானகி அவர்கள் பாடியது என்று நினைத்திருந்தேன்..இப்பாடல் ரொம்ப பிடிக்கும்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-7695043085289537532010-10-13T18:24:20.372+05:302010-10-13T18:24:20.372+05:30எல்லா பாடலகளும் அருமை புவனா அவர்கள்.
ஆஸியா தளம் வழ...எல்லா பாடலகளும் அருமை புவனா அவர்கள்.<br />ஆஸியா தளம் வழி வந்தேன்.<br /><br />www.vijisvegkitchen.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-69918932713270237952010-10-13T17:51:26.856+05:302010-10-13T17:51:26.856+05:30ஆமாம், அருமையான பாடல்கள். நினைவூட்டியமைக்கு நன்றி ...ஆமாம், அருமையான பாடல்கள். நினைவூட்டியமைக்கு நன்றி அன்சார்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-67836005843808531412010-10-13T17:45:22.704+05:302010-10-13T17:45:22.704+05:30Songs in Senthoora poove, very nice.
-AnsarSongs in Senthoora poove, very nice.<br />-AnsarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-6137236754402050282010-10-13T17:41:58.111+05:302010-10-13T17:41:58.111+05:30நீங்கள் கூறுவது போல் உச்சரிப்புக் குதறல் சில காலமா...நீங்கள் கூறுவது போல் உச்சரிப்புக் குதறல் சில காலமாகவே உள்ளது தான். இரண்டொரு கிளாமர் பாடல்களையும் கூட இவர் பாடியுள்ளார். ஓரளவு தனித்துவமான குரலாக இருந்தாலும் அதிக வாய்புகள் அமையாதது ஆச்சரியமளிக்கிறது.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-51471379422554845352010-10-13T17:20:45.237+05:302010-10-13T17:20:45.237+05:30இவரின் குரல் வளம் ரசிக்கக் கூடியது என்றாலும் ஐடெண்...இவரின் குரல் வளம் ரசிக்கக் கூடியது என்றாலும் ஐடெண்டிடி க்ரைசிஸில் சிக்கிக் கொண்ட குரலோ என்று தோன்றுகிறது. எல்.ஆர்.ஈஸ்வரிக்கு சரியான சக்சஸர் தோன்றவில்லையே என்று எண்பதுகளில் நினைத்த போதெல்லாம் சசிரேகா நினைவுக்கு வருவார். கிளாமர் பாடல்களை பாட முயற்சிக்காததால் இவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-79950709299984264702010-10-13T17:16:01.077+05:302010-10-13T17:16:01.077+05:30தலைமுறைக்குத் தலைமுறை இது போல் நினைத்தாலும் (சொப்ப...தலைமுறைக்குத் தலைமுறை இது போல் நினைத்தாலும் (சொப்பன வாழ்வில் மகிழ்ந்து பாட்டை எத்தனை கிண்டல் செய்திருக்கிறேன்!) நீங்கள் சொல்வதில் ஒரு உண்மை இருப்பது போல் தோன்றுகிறது. தமிழில் பேசத் தெரிந்தவர்களுக்குப் போதுமான வாய்ப்புக் கிடைக்காதது வியப்பாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. ஒரு கூடையை வ்வருகோடே என்று பாடுவதைக் கேட்கும் போதெல்லாம் கறும்பலகையில் ஆணி இழுப்பதைக் கேட்பது போல்.. எங்கே எப்போது தொடங்கியது இந்தக் குதறல்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-56526316539470475982010-10-13T15:41:20.165+05:302010-10-13T15:41:20.165+05:30ஆம், ஒரு விதமான சோகம் இழையோடும் குரல்.ஆம், ஒரு விதமான சோகம் இழையோடும் குரல்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-15603064803412114982010-10-13T15:31:38.580+05:302010-10-13T15:31:38.580+05:30ஒரு சொல்லவொணா துயரம் இருக்கும் அவரது குரலில். நமக்...ஒரு சொல்லவொணா துயரம் இருக்கும் அவரது குரலில். நமக்கு என்னமோ ஒத்து வரதில்லை. ;-( ;-(RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-16036152540464525462010-10-13T13:40:17.321+05:302010-10-13T13:40:17.321+05:30நன்றி ஆசியா மேடம்.
நன்றி தமிழ் அமுதன்.நன்றி ஆசியா மேடம்.<br /><br />நன்றி தமிழ் அமுதன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-33417742477472711142010-10-13T13:13:56.504+05:302010-10-13T13:13:56.504+05:30தொகுப்பு அருமை..! நன்றி..!தொகுப்பு அருமை..! நன்றி..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-25172486037677186492010-10-13T13:13:18.304+05:302010-10-13T13:13:18.304+05:30அருமையான பாடல்கள்,பகிர்வுக்கு நன்றி.அருமையான பாடல்கள்,பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com