tag:blogger.com,1999:blog-8732142994216020982.post6125496015987420609..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: பச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)புவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-39888096046256040522015-10-19T20:56:13.703+05:302015-10-19T20:56:13.703+05:30Really wonderful post...
Hats off to you...Really wonderful post...<br />Hats off to you...Journey continues, even the path ends...https://www.blogger.com/profile/17912860948311571092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-82279012142495739192013-09-24T20:57:20.717+05:302013-09-24T20:57:20.717+05:30narayana recently vist this temple 13/9/2013 your ...narayana recently vist this temple 13/9/2013 your photes super article superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-26839865224832287952012-12-13T22:33:54.246+05:302012-12-13T22:33:54.246+05:30கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.<br />புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-24911965359816701172012-10-10T11:32:56.357+05:302012-10-10T11:32:56.357+05:30arumai miga arumaiarumai miga arumaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-65831629444872676962012-08-30T08:58:33.226+05:302012-08-30T08:58:33.226+05:30@Mohan Raj Gopal...
தங்களது facebook ல் எனது பதிவ...@Mohan Raj Gopal...<br /><br />தங்களது facebook ல் எனது பதிவை பகிர்ந்து கொண்டமைக்கும்,வருகை தந்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி மோகன் ராஜகோபால். <br />புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-51457731474330536022012-08-20T20:37:22.059+05:302012-08-20T20:37:22.059+05:30மிகவும் அருமையான பகிர்வு.நான் என் பேஸ்புக்கில் இந்...மிகவும் அருமையான பகிர்வு.நான் என் பேஸ்புக்கில் இந்த கட்டுரையை என் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.மேலும் பல பயணக் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றேன்.நன்றி.வாழ்த்துக்கள்!Mohan Raj Gopalhttps://www.blogger.com/profile/13644751112449009979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-54531727601902445242011-12-28T09:44:41.098+05:302011-12-28T09:44:41.098+05:30பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மீனாக்ஷ...பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மீனாக்ஷி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-25040857967991606762011-12-28T09:15:03.249+05:302011-12-28T09:15:03.249+05:30அருமையான தகவல்களும், அற்புதமான சிற்பங்களின் அழகான ...அருமையான தகவல்களும், அற்புதமான சிற்பங்களின் அழகான புகைப்படங்களும் சேர்ந்த சிறப்பான பதிவு. மிக்க நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-69355066805151425432011-12-28T08:34:21.950+05:302011-12-28T08:34:21.950+05:30நம் மனதில் பொக்கிஷம் போல் சேர்த்து வைத்திருக்கும்,...நம் மனதில் பொக்கிஷம் போல் சேர்த்து வைத்திருக்கும், இளமைகாலத்தில் நாம் பிறந்த ஊரில், நம் பெற்றோருடன், நம் நட்பு வட்டத்துடன் <br />கழித்த இளமை கால நினைவுகள்தான், இன்றைய அவசர யுகத்தில் நமக்கு அவ்வப்போது மயிலிறகாய் வருடிச் செல்கிறது. இந்தப் பதிவு உங்கள் இளமைக் கால நினைவுகளை சற்று நேரம் மீட்டு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. உங்களது இந்த வார்த்தைகள், <br />இந்த பதிவு எழுதியதன் பலனை எனக்குத் தந்ததாகவே கருதுகிறேன். மிக்க நன்றி மாணிக்கம்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-25031897189505523582011-12-27T22:05:21.419+05:302011-12-27T22:05:21.419+05:30நேரமே அரிதாக உள்ளது. முன்பு போல் இங்கு வளைய வர முட...நேரமே அரிதாக உள்ளது. முன்பு போல் இங்கு வளைய வர முடிவதில்லை. பணிச்சுமை அதிகம். நல்ல பதிவுகளை படிக்காமல் தவற விடும் சோகமும் உண்டுதான். நான் பட்டீச்சுரம். <br />குடந்தை கல்லூரியில்தான் அறிவியலும் படித்தேன். கல்லூரி முடிந்து சைக்கிளில் வரும் போது நண்பர்கள் குழுவுடன் நிறைய தடவை தாராசுரம் கோவிலில் கழித்த நினைவுகளை உங்கள் பதிவு எனக்கு மீண்டும் அளித்தது. மிக்க சிரத்தையுடன் அருமையாக மிகுந்த அழகுணர்வுடன் எழுதியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அற்புதமான பொக்கிஷம். அந்த பசுமையான வயல் வெளிகள் என்னுள் ஏனோ பொறாமை உணர்வைத்தூண்டியது. இந்த பதிவினை நாம் எழுத வில்லையே என்று.மழையில் நனைந்த அழகுடன் அந்த கோவிலின் படங்களை டவுன் லோடு செய்து விட்டேன் உங்களின் அனுமதி இன்றி. அழகான பதிவிற்கு நன்றியும், பாராட்டுக்களும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-5818603693982550522011-12-23T12:36:51.017+05:302011-12-23T12:36:51.017+05:30தங்களது வாழ்த்துக்களுக்கும், தங்களது முகநூல் பக்கத...தங்களது வாழ்த்துக்களுக்கும், தங்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ரத்னவேல் நடராஜன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-9501529554161690212011-12-23T12:32:00.340+05:302011-12-23T12:32:00.340+05:30ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்...ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-47270027925976504412011-12-19T21:54:51.929+05:302011-12-19T21:54:51.929+05:30அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தி...அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />மனப்பூர்வ வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-88047035099932581992011-11-15T12:45:12.609+05:302011-11-15T12:45:12.609+05:30அற்புதம் . பலமுறை இதை ரசித்திருக்கிறேன் . நல்ல நடை...அற்புதம் . பலமுறை இதை ரசித்திருக்கிறேன் . நல்ல நடையில் எழுதி உள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.<br /><br />ராதாகிருஷ்ணன் , திருப்பூர்Aniruthabrammarayarhttps://www.blogger.com/profile/11712917086121741698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-46996783470576153652010-12-05T09:37:19.482+05:302010-12-05T09:37:19.482+05:30மிக்க நன்றி ஆசியம்மா.மிக்க நன்றி ஆசியம்மா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-68211571512277655602010-12-05T09:04:23.143+05:302010-12-05T09:04:23.143+05:30தொகுப்பு அருமை.தொகுப்பு அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-7991558385635636052010-12-03T22:38:17.067+05:302010-12-03T22:38:17.067+05:30மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-81383204929801413572010-12-03T21:29:32.982+05:302010-12-03T21:29:32.982+05:30சிந்தைக் கவரும் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.சிந்தைக் கவரும் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.கல்விக்கோயில்https://www.blogger.com/profile/03496204295002291828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-52790433241917235172010-12-03T14:22:54.136+05:302010-12-03T14:22:54.136+05:30//சிற்ப கலையின் உன்னதம் போற்றப் பட வேண்டியது,அது ந...//சிற்ப கலையின் உன்னதம் போற்றப் பட வேண்டியது,அது நம் கடமை.//உண்மை.<br />மிக்க நன்றி கோமதியம்மா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-73832704106218346882010-12-03T13:37:33.873+05:302010-12-03T13:37:33.873+05:30அருமையான படங்களுடன் தாராசுரம் கோவில் பற்றிய செய்தி...அருமையான படங்களுடன் தாராசுரம் கோவில் பற்றிய செய்திகள் அருமை.<br /><br />எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.<br /><br />கண்ணப்ப நாயனாரின் காலணிகள் விளக்கம் உண்மை.<br />சிற்ப கலையின் உன்னதம் போற்றப் பட வேண்டியது,அது நம் கடமை.நன்றி புவனேஸ்வரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-51663141829261690452010-12-03T11:15:21.582+05:302010-12-03T11:15:21.582+05:30@கார்த்திகைப் பாண்டியன்,
நேரிலும் சென்று அவசியம் ப...@கார்த்திகைப் பாண்டியன்,<br />நேரிலும் சென்று அவசியம் பாருங்கள். மிக்க நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-46094175207789163142010-12-03T11:14:48.339+05:302010-12-03T11:14:48.339+05:30@மனோ சாமிநாதன்,
மாநில அரசின் இந்து அறநிலையத் துறை,...@மனோ சாமிநாதன்,<br />மாநில அரசின் இந்து அறநிலையத் துறை, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, இந்த மூன்று அமைப்புகளின் கீழும் இக்கோயில் கொண்டுவரப்பட்டுள்ளது. பூங்காவும் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி மனோம்மா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-55451173211671021542010-12-03T11:14:28.397+05:302010-12-03T11:14:28.397+05:30@வழிப்போக்கன் - யோகேஷ்,
தங்களின் பாராட்டு மிக்க நன...@வழிப்போக்கன் - யோகேஷ்,<br />தங்களின் பாராட்டு மிக்க நன்றி யோகேஷ்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-76475847033813242492010-12-03T11:06:01.109+05:302010-12-03T11:06:01.109+05:30அருமையான பதிவுங்க.. ரொம்ப நாளா பார்க்கனும்னு ஆசைப்...அருமையான பதிவுங்க.. ரொம்ப நாளா பார்க்கனும்னு ஆசைப்படுக்கிட்டு இருக்குற இடம்.. உங்க புண்ணியத்துல புகைப்படங்கள்ள பார்த்திருக்கேன்.. நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-66527822368104311872010-12-03T10:56:57.113+05:302010-12-03T10:56:57.113+05:30இத்தனை அழகிய புகைப்படங்கள், விபரங்கள் தொகுப்பதற்கு...இத்தனை அழகிய புகைப்படங்கள், விபரங்கள் தொகுப்பதற்கு நிறைய உழைப்பும் ஆய்வுகளும் வேன்டும். மிக அழகாய்ச் செய்திருக்கிறீர்கள் புவனேஸ்வரி! 10 வருடங்களுக்கு முன் சென்று பார்த்து ரசித்திருக்கிறேன் தோழியருடன். ஆனால் ரசித்ததை விடவும் சிதிலமடைந்து கிடந்த இடங்கள், சிற்பங்களைப் பார்த்து மனம் புலம்பியதுதான் அதிகம்! அதற்கப்புறம்தான் ஒரு வேளை மத்திய அரசின் தொல்துறைக்குக் கீழ் வந்திருக்குமோ? நான் பார்த்தபோது பூங்கா எல்லாம் இல்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com