tag:blogger.com,1999:blog-8732142994216020982.post5851335781935009421..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாபுவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-90437578824534331712012-05-09T15:42:44.804+05:302012-05-09T15:42:44.804+05:30@VijiParthiban...
நிச்சயமாகத் தொடரும் நம் நட்பு. ...@VijiParthiban...<br /><br />நிச்சயமாகத் தொடரும் நம் நட்பு. <br />நன்றிகள் பல சகோதரி விஜிக்கு.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-14145155084622822622012-05-09T10:10:14.156+05:302012-05-09T10:10:14.156+05:30மிகவும் அருமையாக இருக்கிறது புவனா அக்கா அவர்களே. ...மிகவும் அருமையாக இருக்கிறது புவனா அக்கா அவர்களே. என்னுடைய வலைப்பூவை திறந்து பாருங்கள் அக்கா .தொடரட்டும் நம் நட்பு.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-86595190197855801382010-09-25T21:05:51.817+05:302010-09-25T21:05:51.817+05:30நன்றி நகைச்சுவை அரசரே.நன்றி நகைச்சுவை அரசரே.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-42177590132794927012010-09-25T20:38:03.532+05:302010-09-25T20:38:03.532+05:30மன்னார்க்குடியையும், கோபாலனையும்பற்றி எத்தனைமுறை ப...மன்னார்க்குடியையும், கோபாலனையும்பற்றி எத்தனைமுறை படித்தாலும் ஏனோ எனக்கு அலுப்பதேயில்லை.. <br /><br />அத்தகைய ஒரு இனிய அனுபவத்தை மீண்டும் அளித்தமைக்கு நன்றி புவனா..நகைச்சுவை-அரசர்https://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-37976527056122280762010-09-24T14:59:20.941+05:302010-09-24T14:59:20.941+05:30இன்னும் இல்லை போகனும். விடுமுறை கிடைக்கவில்லை. காத...இன்னும் இல்லை போகனும். விடுமுறை கிடைக்கவில்லை. காத்திருக்கிறேன் ஆவலுடன்...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-79470640419243034592010-09-24T13:58:09.305+05:302010-09-24T13:58:09.305+05:30பிறகு சென்று பார்த்தீர்களா? நன்றி கமலகண்ணன்.பிறகு சென்று பார்த்தீர்களா? நன்றி கமலகண்ணன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-59819340341686094712010-09-24T13:54:40.236+05:302010-09-24T13:54:40.236+05:30நான் கும்பாபிஷேகத்திற்கு வர இரயிலில் 1 மாதத்திற்கு...நான் கும்பாபிஷேகத்திற்கு வர இரயிலில் 1 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து குடும்பத்துடன் செல்ல குதுகலமாய் காத்திருக்க, ணமுஅலுவலகத்தில் புதிய கிளை துவக்க நாளாக முடிவு செய்ய வருத்தமாய் குடும்பத்தினரை மட்டும் அனுப்பி விட்டு விழாவை காணமுடியாமல் போனது<br /><br />உங்களின் பதிவை பார்த்ததும் மகிழ்ச்சி நன்றிகள் பல உங்களுக்கு...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-14826126276097669682010-08-25T18:43:31.341+05:302010-08-25T18:43:31.341+05:30இது மாதிரி விசேஷங்களின் பொழுது பழைய நினைவுகள் நம் ...இது மாதிரி விசேஷங்களின் பொழுது பழைய நினைவுகள் நம் மனதில் தோன்றுவது இயற்க்கை தான். நன்றி ஆர்.வி.எஸ்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-33798341150640509602010-08-25T11:24:20.428+05:302010-08-25T11:24:20.428+05:30மூலவர் பரவாசுதேவப் பெருமாள். அப்படியே வேங்கடாஜலபதி...மூலவர் பரவாசுதேவப் பெருமாள். அப்படியே வேங்கடாஜலபதியை பார்க்கிற மாதிரி இருக்கும். இப்போது தங்கக் கவசம் சார்த்தி தக தகவென்று மின்னுகிறார். கூடவே சந்தான கோபால கிருஷ்ணன் , கையில் ஏந்தி சேவிக்கலாம். ஹும்... போக முடியலை...... ஏழு வருஷம் NHSS ல படிச்சபோது தாயார் மற்றும் சுவாமி தேர் இழுத்து வளர்ந்தவன்.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.<br />http://mannairvs.blogspot.comRVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-61096450574103250922010-08-24T10:01:42.291+05:302010-08-24T10:01:42.291+05:30நன்றி கோபி.நன்றி கோபி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-15784849944081155532010-08-24T09:47:54.117+05:302010-08-24T09:47:54.117+05:30மன்னார்குடி ராஜகோபால சுவாமியை ஒரே ஒரு முறை தரிசித்...மன்னார்குடி ராஜகோபால சுவாமியை ஒரே ஒரு முறை தரிசித்து இருக்கிறேன்...<br /><br />ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ராஜகோபால சுவாமிகள் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது... அதன் பின், ஒரு முறை ராஜகோபால சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு / பாக்கியம் கிட்டியது...<br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி புவனா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-52791347431415418652010-08-24T06:43:03.247+05:302010-08-24T06:43:03.247+05:30நன்றி வானதி.நன்றி வானதி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-2143354769790831802010-08-24T06:22:02.660+05:302010-08-24T06:22:02.660+05:30நல்ல பயனுள்ள தகவல்கள்.நல்ல பயனுள்ள தகவல்கள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-32944836994328770702010-08-23T14:39:38.830+05:302010-08-23T14:39:38.830+05:30நன்றி nis.நன்றி nis.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-38125139175924970002010-08-23T14:38:03.848+05:302010-08-23T14:38:03.848+05:30தகவல்களுக்கு நன்றிதகவல்களுக்கு நன்றிnishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-73324384202954997922010-08-23T14:36:03.264+05:302010-08-23T14:36:03.264+05:30தங்களின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்...தங்களின் நினைவலைகளை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி ரவிச்சந்திரன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-59583028329575225352010-08-23T14:04:07.716+05:302010-08-23T14:04:07.716+05:30மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் பெருமைகளை அழகாக ச...மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் பெருமைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />சிறுவனாக இருந்தபோது மன்னார்குடி கோவில் பங்குனி திருவிழாவிற்காக காசு சேர்த்து சென்று பார்த்து மகிழ்ந்த நாட்கள்... தேசிய மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது தேர் இழுத்த நாட்களின் நினைவலைகள்....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-30038520299150892762010-08-22T16:58:49.360+05:302010-08-22T16:58:49.360+05:30நன்றி அபி அப்பா.
மீண்டும் கும்பகோணம் வரும்பொழுது ...நன்றி அபி அப்பா.<br /><br />மீண்டும் கும்பகோணம் வரும்பொழுது அவசியம் சென்று வாருங்கள். நன்றி கோபி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-44609529833041721752010-08-22T15:50:46.649+05:302010-08-22T15:50:46.649+05:30தெரியாமல் போய் விட்டதே. கும்பகோணத்தில் இருந்த வரை ...தெரியாமல் போய் விட்டதே. கும்பகோணத்தில் இருந்த வரை மன்னார்குடி அடிக்கடி செல்வேன்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-87984214335517497112010-08-22T15:50:32.045+05:302010-08-22T15:50:32.045+05:30மிகவும் அருமையான விபரங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!மிகவும் அருமையான விபரங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-32509119712366744602010-08-22T15:20:38.091+05:302010-08-22T15:20:38.091+05:30நன்றி தமிழ் அமுதன். நீங்கள் மதுக்கூர் தான் என்பது ...நன்றி தமிழ் அமுதன். நீங்கள் மதுக்கூர் தான் என்பது முன்பே தெரியும்.<br /><br />நன்றி ராம்ஜி.<br /><br />நன்றி செந்தில்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-40123864786576332422010-08-22T12:00:37.007+05:302010-08-22T12:00:37.007+05:30அவசியம் கலந்து கொள்ளவேண்டும்... முன்பு அடிக்கடி போ...அவசியம் கலந்து கொள்ளவேண்டும்... முன்பு அடிக்கடி போவேன் .. இப்ப சென்னை வந்தபின் நாத்திகனாக மாறியதால் போக முடியவில்லை...<br />ஆனாலும் என் பால்யத்தை சந்தோசமாக வைத்திருந்த நிகழ்வுகளில் இத்திருவிழாவும் ஒன்று ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-52366303023004646142010-08-22T08:47:25.345+05:302010-08-22T08:47:25.345+05:30பகிர்ந்தமைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்பகிர்ந்தமைக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-78807479581290874842010-08-22T08:45:20.691+05:302010-08-22T08:45:20.691+05:30மன்னார்குடி யில் இருந்து 22 கிலோமீட்ட்டர் தூரத்தில...மன்னார்குடி யில் இருந்து 22 கிலோமீட்ட்டர் தூரத்தில் இருக்கும் மதுக்கூர் தான் என் ஊர்...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-6945604996371224622010-08-22T08:20:38.013+05:302010-08-22T08:20:38.013+05:30///திருக்கோயில் சென்று இறைவன் சன்னதியில் கற்பூர தீ...///திருக்கோயில் சென்று இறைவன் சன்னதியில் கற்பூர தீப ஒளியில் கடவுளைக் காணும்போதும்,<br />விடியற் காலை மஞ்சள் நிற கதிரவனைக் காணும்போதும்,<br />பெற்றோரின் பாதம் தொட்டு வணங்கும் போதும்,<br />இளையராஜா பாடல் கேட்கும்போதும்,<br />அந்திமாலையில் சாலையில் தனியே நடக்கும்போதும்,<br />அழுதுகொண்டே சிரிக்கும் குழந்தையைக் காணும்போதும்,<br />பிறருக்கு உதவி செய்யும்போதும்,<br />நம் மனதில் ஓர் ஆழ்ந்த அமைதியும், ஓர் இனம் புரியாத சந்தோஷமும் உண்டாகும்.///<br /><br /><br />மிகவும் அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்...!<br /><br />மன்னார்குடி எனக்கு பிடித்த ஊர்..! கோயில்,தெப்பகுளம்,விசாலமான அகன்ற சாலைகள் என எளிமையுடன் ஒரு கம்பீரத்தை வெளிப்படுத்தும்.!<br /><br />மன்னார்குடி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com