tag:blogger.com,1999:blog-8732142994216020982.post4550083568620887744..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: வைரவன்கோயில், வைரவன்பட்டிபுவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-27955423723557144982012-01-27T19:34:13.418+05:302012-01-27T19:34:13.418+05:30வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி விக்கி டியர்.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி விக்கி டியர்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-71896629998434190602012-01-27T01:25:27.829+05:302012-01-27T01:25:27.829+05:30Very nice article dear. I am sure it is a lot of e...Very nice article dear. I am sure it is a lot of effort and dedication from your side to write this. Beautiful temple.Vikis Kitchenhttps://www.blogger.com/profile/03500893693043555389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-37466914002640073872012-01-23T17:41:04.460+05:302012-01-23T17:41:04.460+05:30@கோமதி அரசு....
மிக அழகிய கோவில்தான். அழிஞ்சி மரம...@கோமதி அரசு....<br /><br />மிக அழகிய கோவில்தான். அழிஞ்சி மரம் இக்கோவில் சிறப்புகளுள் ஒன்று. வருகை தந்தமைக்கு மிக்க நன்றி கோமதியம்மா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-56076692933330838532012-01-23T17:20:30.759+05:302012-01-23T17:20:30.759+05:30தங்களது வருகைக்கு மிக்க நன்றி பிரகாசம் சார்.
அக்கோ...தங்களது வருகைக்கு மிக்க நன்றி பிரகாசம் சார்.<br />அக்கோயிலில் இருந்த ஒரு பெரியவர் மூலமே எங்களுக்கும் இந்த மரம் பற்றிய விஷயங்களை அறிய முடிந்தது. மீண்டும் நன்றி ஐயா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-8790075061720515962012-01-23T17:17:48.078+05:302012-01-23T17:17:48.078+05:30உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கோபி சார்.
வா...உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கோபி சார்.<br />வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-47744357889142824532012-01-21T20:07:23.187+05:302012-01-21T20:07:23.187+05:30அழகான கோவில். நான் பார்த்து இருக்கிறேன்.
ஆனால் அழி...அழகான கோவில். நான் பார்த்து இருக்கிறேன்.<br />ஆனால் அழிஞ்சி மரம் பார்த்த நினைவு இல்லை.<br />பைரவர் பற்றிய செய்திகள் எல்லாம் எல்லோருக்கும் உதவும்.<br />நன்றி புவனேஸ்வரி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-83090231976444280832012-01-14T19:28:52.459+05:302012-01-14T19:28:52.459+05:30இந்த ஆலயம் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஆலயத்தி...இந்த ஆலயம் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஆலயத்தில் இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. அங்கு சென்றபோது அழிஞ்சி மரம் பற்றிய தகவல் தெரியாததால் கவனிக்கவில்லை. இத்தகவலுக்கு மிக்க நன்றிபிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-18392812930639623112012-01-14T10:10:01.807+05:302012-01-14T10:10:01.807+05:30சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்து...சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள வைரவன் திருக்கோயில் பத்தி எவ்ளோ அழகா, நிறைய படங்களுடன், மிக நிறைய தகவல்களுடன் ஒரு ஸ்தல புராணமாவே எழுதி இருக்கீங்க புவனா...<br /><br />உங்களின் இந்த அசாத்திய உழைப்புக்கு ஒரு சல்யூட்..R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-76222182578575035652012-01-12T14:17:57.996+05:302012-01-12T14:17:57.996+05:30@அப்பாதுரை...
நீங்கள் சொல்வது சரிதான் அப்பாதுரை ச...@அப்பாதுரை...<br /><br />நீங்கள் சொல்வது சரிதான் அப்பாதுரை சார். தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-30879315303881811092012-01-12T14:15:43.791+05:302012-01-12T14:15:43.791+05:30@Kalidoss Murugaiya....
தங்களது வாழ்த்துக்களுக்கு...@Kalidoss Murugaiya....<br /><br />தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி காளிதாஸ் ஐயா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-72160658861104947702012-01-12T14:14:19.980+05:302012-01-12T14:14:19.980+05:30@இராஜராஜேஸ்வரி....
வருகைதந்து பாராட்டியமைக்கு மிக...@இராஜராஜேஸ்வரி....<br /><br />வருகைதந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-21423615342592286872012-01-12T14:12:43.153+05:302012-01-12T14:12:43.153+05:30@மாதேவி....
மிக்க நன்றி மாதேவி.@மாதேவி....<br /><br />மிக்க நன்றி மாதேவி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-52999821238158682372012-01-12T14:08:28.236+05:302012-01-12T14:08:28.236+05:30@கணேஷ்.....
கண்டிப்பா ஒருமுறை போய் தரிசிச்சிட்டு ...@கணேஷ்.....<br /><br />கண்டிப்பா ஒருமுறை போய் தரிசிச்சிட்டு வாங்க. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கணேஷ்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-92033827008817662782012-01-11T07:53:32.720+05:302012-01-11T07:53:32.720+05:30அறிந்திராத விவரங்கள். வைரவன் என்பது அய்யனார் மாதி...அறிந்திராத விவரங்கள். வைரவன் என்பது அய்யனார் மாதிரி காவல்தெய்வம் என்று நினைத்தேன்.. இத்தனை விவரங்களா! உழைப்புக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்களும் நன்றியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-13044396551496866932012-01-10T04:37:15.352+05:302012-01-10T04:37:15.352+05:30வைரவன் கோவில் பற்றி மிக அருமையாகவும் எழுதி இருக்கீ...வைரவன் கோவில் பற்றி மிக அருமையாகவும் எழுதி இருக்கீங்க, சகோதரி ..<br />நேர்த்தியான படங்கள்,விளக்கங்கள் உங்கள் ஈடுபாடும்,உழைப்பும் நன்றாய் தெரிகிறது ..<br />வாழ்த்துக்கள் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-41669399858986310372012-01-09T19:31:12.375+05:302012-01-09T19:31:12.375+05:30அருமையான ஏறழிஞ்சி மரம்,பர்றிய தகவல்கள் வியக்கவைத்த...அருமையான ஏறழிஞ்சி மரம்,பர்றிய தகவல்கள் வியக்கவைத்தன..பாராட்டுக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-50837854417942844482012-01-09T17:17:48.189+05:302012-01-09T17:17:48.189+05:30அழகிய படங்களுடன் கோயில் தர்சனம்.
பைரவ மூர்த்திகள...அழகிய படங்களுடன் கோயில் தர்சனம்.<br /><br />பைரவ மூர்த்திகள் அறிந்துகொண்டேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-48108643814076610082012-01-09T15:38:45.434+05:302012-01-09T15:38:45.434+05:30ஹய்யோ... ஹய்யோ... காரைக்குடி அழகப்பா காலேஜ்ல டிகிர...ஹய்யோ... ஹய்யோ... காரைக்குடி அழகப்பா காலேஜ்ல டிகிரி படிச்சு, அங்கயே மூணு வருஷம் குப்பை கொட்னப்ப இப்டி ஒரு கோயில் இருக்கறது தெரியாமப் போச்சே... சரி, பரவால்ல, அடுத்த தடவை காரைக்குடி பக்கம் போறப்ப வைரவர் கோயிலையும் பார்த்துடறேன். அழகான படங்களுடன் விரிவாகப் பகிர்ந்ததற்கு நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-22813637371036716942012-01-09T13:51:32.191+05:302012-01-09T13:51:32.191+05:30@ராமலக்ஷ்மி......
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.@ராமலக்ஷ்மி......<br /><br />மிக்க நன்றி ராமலக்ஷ்மி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-48972512774629556642012-01-09T12:29:05.481+05:302012-01-09T12:29:05.481+05:30படங்களும் பகிர்வும் மிக அருமை.படங்களும் பகிர்வும் மிக அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com