tag:blogger.com,1999:blog-8732142994216020982.post4326729350464094524..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: நிலக்கடலை சுண்டல்புவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-7128215008169317262010-09-25T21:47:06.209+05:302010-09-25T21:47:06.209+05:30செய்முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி துளசி கோபால்.
...செய்முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி துளசி கோபால்.<br /><br />நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-5378456205575573892010-09-25T21:34:11.459+05:302010-09-25T21:34:11.459+05:30நல்ல குறிப்பு.நல்ல குறிப்பு.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-25727427655781470312010-09-25T21:21:55.468+05:302010-09-25T21:21:55.468+05:30நான் பல முறை செஞ்சுருக்கேங்க. நேரம் குறைவா இருக்கு...நான் பல முறை செஞ்சுருக்கேங்க. நேரம் குறைவா இருக்கும்போது சட்னு செஞ்சுக்க முடியுது. கடலையை ஒரு அரைமணி நேரம் ஊறவச்சு, நல்லா கழுவிட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் வச்சுருவேன். ஒரு கப் கடலைக்கு அஞ்சே நிமிஷம் போதும்.<br /><br />மற்ற தாளிப்பு எல்லாம் நீங்க சொன்னதுபோலத்தான். ஒரே ஒரு காய்ஞ்ச மிளகாய்.<br /><br />நம்ம வீட்டில் நவராத்திரியில் ஒரு நாள் இது கண்டிப்பாக உண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-47330820383638658322010-09-25T21:04:06.421+05:302010-09-25T21:04:06.421+05:30நன்றி கோபி.
செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி சீன...நன்றி கோபி.<br /><br />செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி சீனா அவர்களே.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-13935104617893753722010-09-25T19:43:09.032+05:302010-09-25T19:43:09.032+05:30அன்பின் புவனேஸ்வரி
செஞ்சு பாக்கச் சொல்லுவோம் - நல...அன்பின் புவனேஸ்வரி<br /><br />செஞ்சு பாக்கச் சொல்லுவோம் - நல்லாத்தான் இருக்கும் - <br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-89910563350593026762010-09-25T17:43:51.090+05:302010-09-25T17:43:51.090+05:30அடடா...
சுடச்சுட ஒரு கப் கெடச்சா அப்படியே சாப்பிட...அடடா...<br /><br />சுடச்சுட ஒரு கப் கெடச்சா அப்படியே சாப்பிட்டுட்டு இன்னொரு கப் கேக்கலாமே!!ன்னு சொல்ல வைக்கற மாதிரி இருக்கு....<br /><br />கொண்டைக்கடலை சுண்டலுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த சுண்டல் இது தான்...<br /><br />இப்போ எல்லாம், நவராத்திரி சமயத்தில் கூட இது போன்ற வித்தியாசமான சுண்டல்கள் செய்வதில்லையோ!!R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-17182637808100011152010-09-25T16:46:58.561+05:302010-09-25T16:46:58.561+05:30நன்றி தேனம்மை மேடம்.நன்றி தேனம்மை மேடம்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-50699495122555635192010-09-25T16:16:54.819+05:302010-09-25T16:16:54.819+05:30பார்க்கும் போதே எனக்கும் ஒரு கப் என்று கேக்கத் தோண...பார்க்கும் போதே எனக்கும் ஒரு கப் என்று கேக்கத் தோணுது புவனா..:)0Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-16575788562428701112010-09-25T12:29:00.887+05:302010-09-25T12:29:00.887+05:30நன்றி மனோ மேடம்.நன்றி மனோ மேடம்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-69500993045763805492010-09-25T11:51:21.022+05:302010-09-25T11:51:21.022+05:30எப்போதும் செய்யும் சுண்டல்தான் என்றாலும் உங்களின் ...எப்போதும் செய்யும் சுண்டல்தான் என்றாலும் உங்களின் புகைப்படத்தின் அழகு உடனே மறுபடியும் செய்து பார்க்கத் தூண்டுகிறது!!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-65538175402115852502010-09-24T19:54:53.175+05:302010-09-24T19:54:53.175+05:30தேங்காய் சேர்த்து செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்ற...தேங்காய் சேர்த்து செய்துபாத்துட்டு சொல்லுங்க. நன்றி ஆசியா மேடம்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-34678344772215470202010-09-24T19:43:17.020+05:302010-09-24T19:43:17.020+05:30நிலக்கடலை சுண்டல் செய்வதுண்டு ,தாளித்தாலும் இதுவரை...நிலக்கடலை சுண்டல் செய்வதுண்டு ,தாளித்தாலும் இதுவரை இந்த சுண்டலுக்கு தேங்காய் சேர்த்ததில்லை.அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-28463468745754670142010-09-24T19:19:33.626+05:302010-09-24T19:19:33.626+05:30எந்த தாளிப்புக்கும் நல்லெண்ணெய் சேர்த்தால் சுவையை ...எந்த தாளிப்புக்கும் நல்லெண்ணெய் சேர்த்தால் சுவையை கூட்டும். வாசனையாகவும் இருக்கும். நல்லதும் கூட. நன்றி கீதா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-91611488441239471832010-09-24T17:47:47.295+05:302010-09-24T17:47:47.295+05:30எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுண்டல்...எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சுண்டல்...நான் எப்பொழுதும் தாளிப்பு கொடுப்பதில்லை...ஆனால் படத்தினை பார்த்ததுமே செய்துவிட தோனுது...தாளிப்பு கொடுத்துவிட்டால் போச்சு...நல்லெண்ணெய் சேர்த்து தாளிப்பு கொடுத்தால் சுண்டால் நல்லா இருக்குமா...நான் இதுவரை சுண்டலிற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தியதில்லை...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-68267148116159709832010-09-24T17:14:37.914+05:302010-09-24T17:14:37.914+05:30செய்துபாத்துட்டு சொல்லுங்க சித்ரா. நன்றி.
நன்றி ர...செய்துபாத்துட்டு சொல்லுங்க சித்ரா. நன்றி.<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />நன்றி மோகன்.<br /><br />நன்றி கமலகண்ணன்.<br /><br />நன்றி மேனகா.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-48219269824743115972010-09-24T16:48:11.206+05:302010-09-24T16:48:11.206+05:30எனக்கு மிகவும் பிடித்த சுண்டல் வகைகளில் இதுவும் ஒன...எனக்கு மிகவும் பிடித்த சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்று..அருமை!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-79874415928187452332010-09-24T15:13:49.015+05:302010-09-24T15:13:49.015+05:30நிலக்கடலை சாப்பிட்டால்
நிஜமாகவே இதயத்திற்கு நல்லதா...நிலக்கடலை சாப்பிட்டால்<br />நிஜமாகவே இதயத்திற்கு நல்லதாம்<br />நித்தமும் சாப்பிட சற்றே வித்தியசமாய்<br />நினைத்து பார்க்கும் வகையில் இருந்துவிட்டால்<br />நிம்மதியான வாழ்வுதான் ஐயமே இல்லை நன்றி புவனா உங்களின் படைப்புக்கு...க.கமலகண்ணன்https://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-19465899667342811312010-09-24T13:09:38.238+05:302010-09-24T13:09:38.238+05:30wow luvly chickpeas saladwow luvly chickpeas saladculinary tours worldwidehttps://www.blogger.com/profile/02685816153278980401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-55940171240870802372010-09-24T11:35:41.674+05:302010-09-24T11:35:41.674+05:30நல்ல குறிப்புக்கு நன்றி.நல்ல குறிப்புக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-73311340015285654992010-09-24T11:07:46.064+05:302010-09-24T11:07:46.064+05:30சுண்டல் வகைகளில் ஒன்றை, மாலை டிபனுக்கு அடிக்கடி ச...சுண்டல் வகைகளில் ஒன்றை, மாலை டிபனுக்கு அடிக்கடி செய்வேன். இதையும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com