tag:blogger.com,1999:blog-8732142994216020982.post183975365220807336..comments2023-12-15T20:58:49.239+05:30Comments on மரகதம்: ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்புவனேஸ்வரி ராமநாதன்http://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8732142994216020982.post-12642390426890254402013-01-04T15:44:04.236+05:302013-01-04T15:44:04.236+05:30VERY USEFUL INFO.IF YOU CAN GIVE FACILITES ON FOOD...VERY USEFUL INFO.IF YOU CAN GIVE FACILITES ON FOOD,STAYAMD TRANSPORT WE WELCOME.PLEASE SEND YOUR RESPONSE TO sritss32@yahoo.com. ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-20282779166686740902012-04-27T17:38:22.184+05:302012-04-27T17:38:22.184+05:30@சத்ரியன்....
தங்களது வருகைக்கும், மேலான கருத்துக...@சத்ரியன்....<br /><br />தங்களது வருகைக்கும், மேலான கருத்துக்களுக்கும்<br />மிக்க நன்றிகள் சத்ரியன்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-67705488135711824882012-04-27T15:59:57.741+05:302012-04-27T15:59:57.741+05:30மிகமிக அற்புதமான விளக்கங்கங்களுடனும், தலம் பற்றிய ...மிகமிக அற்புதமான விளக்கங்கங்களுடனும், தலம் பற்றிய தகவல்களுடனும் பகிர்ந்திருப்பது வியப்பைத் தருகிறது.<br /><br />//எதிர்காலத் தலைமுறையினருக்கு திருக்கோயில்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் சமுதாய நலனுக்கு எந்த விதத்தில் கோயில்கள் நலம் பயக்கின்றன என்பன பற்றி எடுத்துரைக்க வேண்டியது நம் எல்லோரது கடமையாகும்.//<br /><br />இதை நீங்கள் சரியாகச் செய்து வருகின்றீர்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-47182033096203341342012-04-27T14:34:55.695+05:302012-04-27T14:34:55.695+05:30@Madhavan Srinivasagopalan....
தங்கள் கருத்துக்கள...@Madhavan Srinivasagopalan....<br /><br />தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி<br />மன்னை மைந்தரே.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-71720188356988265852012-04-27T14:24:39.284+05:302012-04-27T14:24:39.284+05:30விரிவான செய்திகள்...
சிரிப்பான தரிசனம் பற்றிய சிறந...விரிவான செய்திகள்...<br />சிரிப்பான தரிசனம் பற்றிய சிறந்த பதிவு..<br />பகிர்விற்கு நன்றிMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-32237110125238836412012-04-27T07:00:09.181+05:302012-04-27T07:00:09.181+05:30@கோமதி அரசு....
நீங்கள் சொல்வது உண்மைதான் கோமதியம...@கோமதி அரசு....<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான் கோமதியம்மா.<br />உறங்காப்புளி பற்றி அக்கோயிலில் சொன்ன தகவல்கள் ஆச்சர்யத்தைதான் ஏற்படுத்தின. வருகைக்கு மிக்க <br />நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-13506502722680103072012-04-27T06:50:19.776+05:302012-04-27T06:50:19.776+05:30வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு ...வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. //<br /><br />நாங்கள் அந்த கோவிலுக்கு போன போது பட்டர் உறங்காப்புளியின் பெருமைகளை சொன்ன போது மெய்சிலிர்த்து போனோம்.<br />நல்ல அருமையான கோவில் மறுபடியும் உங்கள் பதிவின் மூலம் தரிசித்து விட்டேன்.<br />நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-84544908854547389252012-04-26T19:14:43.997+05:302012-04-26T19:14:43.997+05:30@சீனு...
தென்காசி மிக அழகான, இயற்கை எழில் மிகுந்த...@சீனு...<br /><br />தென்காசி மிக அழகான, இயற்கை எழில் மிகுந்த <br />ஊராயிற்றே. மிக்க நன்றி சீனு.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-89556105629393582352012-04-26T18:58:36.908+05:302012-04-26T18:58:36.908+05:30தகவல்கள் அனைத்தும் அருமை. நான் பிறந்து வளர்ந்து எல...தகவல்கள் அனைத்தும் அருமை. நான் பிறந்து வளர்ந்து எல்லாமே தென்காசியில் தான் என்பதால் நவ திருப்பதி ஸ்தலங்களுக்கு பலமுறை சென்று வந்துள்ளேன். இருந்தும் தல வரலாறு இப்போது தான் அறியப்பெற்றேன்.சீனுhttp://seenuguru.blogspot.com/2012/03/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-7370879601961528922012-04-26T18:24:44.339+05:302012-04-26T18:24:44.339+05:30@ராமலக்ஷ்மி...
கண்டிப்பாக நவதிருப்பதி தலங்களுக்கு...@ராமலக்ஷ்மி...<br /><br />கண்டிப்பாக நவதிருப்பதி தலங்களுக்குச் சென்று வாருங்கள் ராமலக்ஷ்மி. விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். நன்றிபுவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-51802314177724731942012-04-26T18:22:50.969+05:302012-04-26T18:22:50.969+05:30@கோவை2தில்லி ....
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க ந...@கோவை2தில்லி ....<br /><br />தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆதிவெங்கட்புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-25082733982928050222012-04-26T18:00:55.815+05:302012-04-26T18:00:55.815+05:30விவரங்களும் பகிர்வும் மிக அருமை. நவதிருப்பதி செல்ல...விவரங்களும் பகிர்வும் மிக அருமை. நவதிருப்பதி செல்லும் ஆசை உள்ளது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8732142994216020982.post-89976789628067296582012-04-26T16:45:36.793+05:302012-04-26T16:45:36.793+05:30சிறப்பான பகிர்வு. இதுவரை அறியாத தகவல்களை தெரிந்து ...சிறப்பான பகிர்வு. இதுவரை அறியாத தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.com